Friday 1 August 2014

From the Soul: வாய்ப் பூட்டு

From the Soul: வாய்ப் பூட்டு: பெண்ணே உன் வாய்க்கு போடு ஒரு பூட்டு. "அடித்தாரை சொல்லி அழு" தொட்டிலில் மட்டுமே! பொறுத்துக்கொள் மகளே  அறுத்தெறிவார் ச...

From the Soul: மழைத் தோழன்

From the Soul: மழைத் தோழன்: வந்து வந்து போகும் மழையே! உன் வருகை  என் தனிமையை தகர்க்கிறது. ஒரு தோழமையைத் தருகிறது. உன் சலசலப்பை  நான் கேட்க, பதிலுக்கு என்...

From the Soul: தென்றல் பேசியது!

From the Soul: தென்றல் பேசியது!: ஆசையாய் வீசும் காற்று ஆயிரம் என்னிடம் சொல்கிறது. கிசுகிசுக்கும் மரக்கிளைகள்  கீச்சுகீச்சென்னும் பறவைகள் ஒத்து ஊதி வருகின்றன ...

From the Soul: தவளை ராஜ்யம்!

From the Soul: தவளை ராஜ்யம்!: விட்டுப் போன மழையில்  ஒட்டி நின்ற மேகம் விலக  ஞாயிறு தானும் விடைபெற சாயங்கால இருட்டுக் கவ்வ,  தவளை அதன் ராஜ்யம்  வானிலை அறிக்கை அ...

From the Soul: தோசை சொன்ன பாடம்!

From the Soul: தோசை சொன்ன பாடம்!: தனித்துவம் தரும் குறிகள்  மனிதனுக்குப் பலப் பல உடல் எடை உயரம் நிறம்  முக ஜாடை , முடி நீளம் எனப் பல கைஎழுத்தும் ஒரு குணமே வையத்தி...

From the Soul: நெஞ்சைத் தொட்ட நட்பு

From the Soul: நெஞ்சைத் தொட்ட நட்பு: கூட்டை அடையும் கிளிகள்  கொட்டித் தீர்க்கும் கதைகள்  புரியா மொழியில் பேசும் அவை புதிராய்த் திகழும் கடைசி வரை. சுதந்திரமாய் சுற்றி ...

From the Soul: குழலைக் கோலாக்கு/Make Rod of Your Flute

From the Soul: குழலைக் கோலாக்கு/Make Rod of Your Flute: குழலைக் கோலாக்கு    சின்ன கண்ணன் என்னை முறைக்கிறான், கண்களை அகல விரித்து! சரி கண்ணா, சரி, சரி, சரி செய்கிறேன் என்னை, சாவி எங்கே...